ஆஷுராநோன்பின்சிறப்புகள்

முஹர்ரம் மாதம் பிறை (9-10) நாளில் சுன்னத்தான தாஷூஆ -ஆஷுறா நோன்பின் சிறப்புகளும், அத்தினத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகளும் ​ ♣ தாஷூஆ &…

குர்பானியின் சட்டங்கள்

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒருவருடைய வழிமுறையை தானும் பின்பற்றி பிறரையும் பின்பற்ற வேண்டும் என்றார்கள். அது இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய வழிமுறையாகும். ஜைத் இப்னு…

அந்த பத்து நாட்கள்

وَالْفَجْرِ  وَلَيَالٍ عَشْرٍ  وَالشَّفْعِ وَالْوَتْرِ விடியற்காலையின்  மீது சத்தியமாக!  பத்து  இரவுகளின்  மீது  சத்தியமாக! ஒற்றை  இரட்டையின் மீதும் சத்தியமாக!  திருக்குர்ஆன் 89:1,2,3 துல்ஹஜ் மாதம்,…

என்பது என்பதும் தேவையா?

ஆங்கிலவழிக் கல்வியில் பயின்றபின் தமிழில் எழுத வருவோர் அனைவரும் குறிப்பிட்ட வகையான சொல்லாடல்களுக்குள் சிக்கித் திணறுகிறார்கள். நம் எழுத்தாளர்களின் கால்களில் நான்கு வார்த்தைக் குண்டுகள் தொங்குகின்றன. அவையாவன…

சுந்தர நபியின் பெற்றோர் காபிர்களா?

நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அருமைப் பெற்றோர் காபிர்களாகவே மரணித்ததாகவும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களின் புதல்வரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும்…

கூட்டுக் குர்பானி வணக்கமா? வணிகமா?

குர்பானி என்ற பதம் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் மிகவும் மதிப்பிற்குரிய, தியாக உணர்வை பொங்கச்செய்யும் ஒரு வார்த்தைப் பிரயோகம் ஆகும். அந்த வார்த்தையைக் கேட்டாலே தியாக எண்ணமும், இறைவனுக்காக…

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தலும் தாயத்து கட்டுதலும்

யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர…

ஆலிம் கவிஞர், தேங்கை மு. ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி.இந்த இதழில்

ஆலிம் கவிஞர், தேங்கை மு. ஷரஃபுத்தீன் மிஸ்பாஹி.

மூத்த ஆலிம் பெருந்தகையை கண்ணியப்படுத்துவோம். எனது ஆசிரிய தந்தை “ஆலிம் கவிஞர் மௌலானா மௌலவி அல்லாமா தேங்கை ஷறபுத்தின் ஆலிம் மிஸ்பாஹி ஹழரத் அவர்கள். . தமிழ்நாட்டின்…

ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

நான் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை, என் உள்ளே இருக்கிற விஷயத்தை நான் வெளியிடுவேனானால், ஆழமான கிணற்றில் விடப்பட்ட கயிறு துடிப்பதை போன்று நீங்களும் துடிப்பீர்கள் ​ஸெய்யதுனா…

மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு…

வணக்கம். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் முகங்  காட்டி வருவதைக்  கண்டு  எங்கள் குழந்தைகள் இந்த தாத்தா யார் எனக் கேட்கும்…