நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அருமைப் பெற்றோர் காபிர்களாகவே மரணித்ததாகவும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களின் புதல்வரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும்…
குர்பானி என்ற பதம் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் மிகவும் மதிப்பிற்குரிய, தியாக உணர்வை பொங்கச்செய்யும் ஒரு வார்த்தைப் பிரயோகம் ஆகும். அந்த வார்த்தையைக் கேட்டாலே தியாக எண்ணமும், இறைவனுக்காக…