மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு…

வணக்கம். நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அவ்வப்போது தொலைக்காட்சிகளில் முகங்  காட்டி வருவதைக்  கண்டு  எங்கள் குழந்தைகள் இந்த தாத்தா யார் எனக் கேட்கும்…

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிந்து போகும் ஒற்றுமையும்!

அரபு பணம் தமிழகத்தில் வந்து குவிந்துக் கொண்டிருக்கிறது. ஊருக்கு ஊர் புதிய இயக்க பள்ளிவாசல்கள் நாளுக்கு நாள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.விரல் ஆட்ட ஒரு பள்ளிவாசல், விரல் நீட்ட…

கோ மோடி கோ!

ஆக்சிஜன் இருந்தால் தான் எதுவும் எரியும் என்கிறது அறிவியல். ஆக்சிஜன் இல்லாததால் பற்றி எரிகிறது இந்தியா!   மோடியின் ஆட்சியில் சோற்றுக்கும் வழியில்லை மூச்சுக்காற்றுக்கும் வழியில்லை!  …

SDPI தோழர்கள் செய்வார்களா?

SDPI தோழர்கள் செய்வார்களா?

கடைசி நிமிடம் வரை திமுக கூட்டணியில் ஃபுட் போர்டிலாவது இடம் கிடைக்குமா என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து கடைசியில் கமல் வழியாக தினகரனின் ஏ.டபுள் எம்.கே வில் சேர்ந்தவர்கள்தாம்…

படேல் சிலையும் மோ(ச)டி அரசியலும் ( கடைசிப் பக்கம் )

உலகிலேயே மிகப்பெரிய சிலை இந்தியாவில் நிறுவப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் படேலுக்கு ஒற்றுமையின் சிலை எனப்பெயரிடப்பட்டு ரூ.3000/= கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சிலை செய்யாமல் சீனாவில் செய்யப்பட்டு…

பருவ வயது எப்போது?

மௌலவி அல் ஹாஃபிழ்  A.M. அலி இப்ராஹீம் ஜமாலி M.A., M.B.A., M.Phil பொதுவாகவே இந்திய சட்டங்களில் பெரும்பாலானவை விசித்திரமானவை, வினோதமானவை. சில நேரங்களில், ஏன் பல தருணங்களில் அவை பொதுவான…

புகழ்மிக்க களங்கம்

முதல்வராக ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் பதவியேற்றபோது ,  சென்னையிலிருந்த கூலிப்படைகளும் ரவுடிக் கும்பலும் ஆந்திராவுக்குத் தப்பியோடிவிட்டதாகத் தெரிவித்தார்.  அது உண்மையாகத்தான் இருக்கும் என்று பொதுமக்களும் நம்பத் தொடங்கினர். …

புழுதிப்படலம் வேண்டாம்.

தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பாராத திசையில் சுழன்றடித்துள்ளது.  கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை – தொடர்ந்து ஒரே கட்சியே ஆட்சியைக் கைப்பற்றுவது – உண்டானதில்லை. …

புழுதிப்படலம் வேண்டாம்.

தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பாராத திசையில் சுழன்றடித்துள்ளது.  கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை – தொடர்ந்து ஒரே கட்சியே ஆட்சியைக் கைப்பற்றுவது – உண்டானதில்லை. …