சுந்தர நபியின் பெற்றோர் காபிர்களா?

நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் அருமைப் பெற்றோர் காபிர்களாகவே மரணித்ததாகவும் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அவர்களின் புதல்வரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும்…

இஸ்லாத்தின் பார்வையில் ஓதிப்பார்த்தலும் தாயத்து கட்டுதலும்

யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது யாராவது ஷெய்த்தான், பேய், பிசாசு, ஜின் முதலானவற்றைக் கண்டோ அல்லது இனம் தெரியாத பயங்கர…

தஃவா பணியில் தர்ஹாக்கள்

முஸ்லிம் சமூகத்தில் பொதுவாக தர்ஹாக்களை பற்றிய ஒரு அதிருப்தி உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால்? இஸ்லாமிய தஃவா எனும் பிரச்சாரக் களத்தில் பங்காற்றுவதாக கூறிக் கொள்பவர்களே…

உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’

  உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’ தர்காக்களை மிக எளிமையான சூத்திரமாக இறந்தவர்களின் புதைகுழிகள் மீது எழுப்பப்படும் கட்டடம் அல்லது இறந்த இடமாய் கற்பனை செய்து…

தப்லீக்வாதியிடம் வஹ்ஹாபிஸத்தின் துர்வாடை

             ஏகத்துவம் எனும் எழில் ஜோதியை ஏந்தி அல்லாஹ் ஒருவன் என்ற சங்கநாதத்தைப் பாரில் பறையடித்து உரைக்க வந்த நபிமார்களில்…

நிழற்படத்தின் சட்டம் என்ன?

நிழற்படம் கையால் வரையப்படுகின்ற ஓவியத்தின் (ஹராம் என்ற) சட்ட வரையறைக்குள் வராது.  கையால் வரையப்படுகின்ற ஓவியம் ஹராம் என்று நபிமொழிகளில் காணப்படுகிற நேரடியான மூல ஆதாரம் நிழற்படத்தைத்…

நவீன அபூஜஹல்கள்

  2011ஆம் ஆண்டு டிசம்பர் இதழில் இடம்பெற்ற மிக அற்புதமான கட்டுரை.    ‘லாயிலாஹா இல்லல்லாஹ்’ என்பது மட்டுமே கலிமா என்றால் அபூஜஹ்லையும், அபூலஹபையும் கூட முஸ்லிம்கள்…

மாலை சூடும் மணமகன்

  ஆக்கம் செய்யிது அப்துல் ஜப்பார் ஹளரத் காதிரி (ரஹ்)  முன்னாள் முதல்வர், அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத். வேலூர்.   மொழியாக்கம்: மௌலவி ஹயாதுத்தீன் யூசுபி பாஜில் காஷிபி பேராசிரியர், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி. இன்று சில ஹளரத்மார்கள், மணமகன் கழுத்தில் மாலை போடுவதை…

இஸ்லாமியப் பார்வையில் ‘கவிதை’ 

மனிதனையும் படைத்து அவனுக்கு திருக்குர்னையும் அருளி அதில் “கவிஞர்கள்”   (சூரத்துஸ் ஷுஅரா) என்று ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து கவிஞர்களை கண்ணியப் படுத்திய பிரபஞ்ச மகா கவியாகிய இறைவனுக்கே புகழனைத்தும். இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு…