கடமைகளும் பொறுப்பும் (ஜனவரி-16)

2015ஆம் ஆண்டு தனது மழை, வெள்ளச் சூறையாடலின் மூலம் கடுமையான இழப்பைத் தமிழக மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், பொருளாதார ரீதியிலான வீழ்ச்சியில் இருக்கிறது.…

தண்ணீர்த் தேசம் (December 15)

சென்னை நகரமும் கடலூரும் தூத்துக்குடியும் உள்ளிட்ட தமிழகம் இன்று மறுவாழ்வு பெற்றுள்ளது.  பலப்பல நாட்களாக எங்கும் மரண ஓலங்கள், பேரழிவுகள், பெருந்துயரங்கள்.  எழுதிஎழுதிப் பார்த்தாலும் இன்னும் எழுத அனந்தகோடித் துயரங்கள்…

இஸ்லாமியப் பார்வையில் ‘கவிதை’ 

மனிதனையும் படைத்து அவனுக்கு திருக்குர்னையும் அருளி அதில் “கவிஞர்கள்”   (சூரத்துஸ் ஷுஅரா) என்று ஒரு அத்தியாயத்தையும் (26) இறக்கி வைத்து கவிஞர்களை கண்ணியப் படுத்திய பிரபஞ்ச மகா கவியாகிய இறைவனுக்கே புகழனைத்தும். இன்றைக்கு நம்மிடையே கவிஞர்களுக்கு…

மதவாதமும் வணிகச் சூதாட்டமும் (Nov-15)

  நாடு மிக முக்கியமான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கிறது.  மிகவும் நம்பிக்கையுடன் ஆட்சிப்பொறுப்பை ஏற்றவர்கள் இப்போது முச்சந்தியில் அதிகாரமற்றவர்களாக நிற்கிறார்கள்.   மதவாதமும் சாதீயவாதமும் பெருந்தீயாக நாட்டைப் பற்றிப்படரும் சூழலில் கூடவே விலைவாசி…

உரிமையளிக்கப்பட்ட படுகொலைகள்? (Oct-2015)

மோடி பிரதமராக வந்தால் நாடு பாசிசத்தின் அபாயத்துக்குள் வீழ்ந்துவிடும் என்று எச்சரித்த பெரியவர்களை இப்போது நன்றியுடன் நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. சமீபத்தில் உ.பி. மாநிலம் பிசாரா கிராமத்தில் மாட்டுக்கறி…

ஒரு கனி இரண்டு கற்கள் : (Sep -2015)

  குஜராத் மாநிலத்தின் படேல் சமூகத்தினர் இட ஒதுக்கீடு கோரி நடத்திவரும் போராட்டம் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.  குஜராத்தின் பெரும்பான்மைச் சமூகம் படேல் சமூகம் ஆகும். அம்மாநிலத்தின்…

என்ன நடந்தது இங்கே? (Aug 2015)

  இஸ்லாத்தின் பெயரால் எந்தவொரு நாட்டிலும் தீவிரவாதம் பரவக்கூடாது;  இதர வன்முறைகளும் இஸ்லாத்துக்கு ஏற்பானது அல்ல. இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் தீவிரவாதச் செயல்கள் பல அடிப்படையில் சந்தேகத்துக்குரியன. சர்வதேச ரீதியாக…

முறையற்ற ஊதிய உயர்வு

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கான ஊதியம், ஓய்வூதியம், இதர சலுகைகள் உள்ளிட்ட வசதி வாய்ப்புகளைத் தங்களுக்குத் தாங்களே கூட்டிக் கொள்ள முயற்சி செய்துவருகிறார்கள்.  அதிலும் நூறு சதவீதம் உயர்வு.  இதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற…

மாயவலையை அறுப்பது குறித்து: (ஜூன் 2015)

  தமிழகத்தின் கல்விக்கூடங்களின் நிலை குறித்துப் பொதுமக்களின் கோபங்கள் வெடித்துவருகின்றன.  கல்வி கற்கவும் வேலை பெறவும் முழுக்கவும் சில தனியார் நிறுவனங்களை நாடி நிற்கும் நிலையை அரசு உருவாக்கி…

இந்தியாவில் ஊடகங்கள்

நேபாளத்தில் ஏப்ரல் 25-ம் நாள் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் உலக நாடுகளைப் பெரும்பீதியில் ஆழ்த்தியது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். அடிப்படைக் கட்டுமானங்கள் தகர்ந்ததால் நேபாளம் என்ன செய்வதென்று…