பிரதமரின் வழிகாட்டலும் நீதி செல்லும் பாதையும்.

ஒரே விஷயம் குறித்த இரண்டு செய்திகள் நம் கவனத்தைக் கவர்கின்றன.  முதலாவது உ.பி. மாநிலத்தில் மீரட் நகரின் ஹாஷிம்புரா பகுதி முஸ்லிம் இளைஞர்க்ள் கொல்லப்பட்ட விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு;  பிறிதொன்று…

மாட்டிறைச்சியில் தொடங்கும் பரிசோதனை!

  மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டுள்ளது பலரின் புருவங்களையும் உயர்த்தி இருக்கிறது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்திருப்பதிலுள்ள அரசியலைப்…

மெல்ல வரும் நஞ்சு

  இந்தியாவின் குடியரசுதினத்திற்கு வருகை தந்த வட அமெரிக்க அதிபர் ஒபாமாவை வரவேற்கும் வகையில் மத்திய அரசு வெளியிட்ட விளம்பரம் இன்று பெரும் சர்ச்சைக்கு ஆளாகிவருகிறது. இந்திய அரசமைப்புச்…

மாறுதலும் மாற்றுதலும்

  இந்தியப் பிரதமராக மோடியின் சாகசங்கள் தொடங்கிய நேரத்தில் இதற்குமுன் நாம் கண்டறியாத ஒரு விறுவிறுப்பான, நேர்மையான,. ஒழுக்கமான ஒரு மாபெரும் அரசு இயந்திரம் சுழலப் போவதாக…

என்ன வேண்டும் இவர்களுக்கு?

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு  வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் முடங்கிப்போயிருப்பது வேதனையைத் தருகிறது. ஜெயலலிதா முதல்வராக இல்லையே தவிர, மற்றபடி அவருடைய ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது; …

கனவில் மிதக்கும் கருப்பு

இந்தியக் குடிமகனின் இன்றையக் கனவில் மிதந்துகொண்டிருக்கிறது ஒரு கருப்பு. இந்தக் கருப்பு அவனை மருள வைக்கவில்லை. கருப்பு இப்போது அவனுக்கு அமங்கலமான நிறம் அல்ல. அது இந்திய…

புகழ்மிக்க களங்கம்

முதல்வராக ஜெயலலிதா 2011ஆம் ஆண்டில் பதவியேற்றபோது ,  சென்னையிலிருந்த கூலிப்படைகளும் ரவுடிக் கும்பலும் ஆந்திராவுக்குத் தப்பியோடிவிட்டதாகத் தெரிவித்தார்.  அது உண்மையாகத்தான் இருக்கும் என்று பொதுமக்களும் நம்பத் தொடங்கினர். …

புழுதிப்படலம் வேண்டாம்.

தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பாராத திசையில் சுழன்றடித்துள்ளது.  கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை – தொடர்ந்து ஒரே கட்சியே ஆட்சியைக் கைப்பற்றுவது – உண்டானதில்லை. …

புழுதிப்படலம் வேண்டாம்.

தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பாராத திசையில் சுழன்றடித்துள்ளது.  கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை – தொடர்ந்து ஒரே கட்சியே ஆட்சியைக் கைப்பற்றுவது – உண்டானதில்லை. …

அண்ணலாரின் அருங்குணங்களை பிரதிபலித்த அப்துல் கலாம்

  அவுல் ஃபக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல் கலாம் – சுருக்கமாக டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல் கலாம். இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கப்படக்கூடிய பெயர். இந்தியாவின்…