ஸ்டெர்லைட் ஆலையின் வேறொரு வடிவம்.

  தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலை தமிழர்களின் சாபத்திற்கு இன்று ஆளாகியுள்ளது.   அந்த ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஒட்டுமொத்த தமிழகமும்…

பஸ்கட்டண உயர்வு; மாநிலத்தின் வீழ்ச்சி

  ஜனவரி 19ஆம் தேதி இரவில் பேருந்துக் கட்டண உயர்வை அறிவித்தது தமிழக அரசு.  அடுத்த நான்கைந்து மணி நேரத்தில் அனைத்துப் பேருந்துகளிலும் கட்டண உயர்வு உடனடியாக…

நிலைக்குமா நூலிழை வெற்றி? {ஜனவரி-2018}

எதிர்பார்ப்புகளுக்கு மாறாக குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. வாக்குப்பதிவுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் சொன்ன வெற்றியின் வீதாச்சாரம் குறைவாக இருக்கிறது.  பாஜகவின் இலக்கு 150…

புழுதிப்படலம் வேண்டாம். (ஜூன் 16)

தமிழகத் தேர்தல் முடிவு எதிர்பாராத திசையில் சுழன்றடித்துள்ளது.  கடந்த முப்பது ஆண்டுகளாக இப்படி ஒரு நிலை – தொடர்ந்து ஒரே கட்சியே ஆட்சியைக் கைப்பற்றுவது – உண்டானதில்லை. …

பாரபட்சமான சமூக நீதி (மே-16)

சில காரியங்கள் நடப்பது தெரியாமல் நடக்கும்;  வேறுசில அதிரடியாகவே நடக்கும்.  அவ்வாறான இரண்டு விஷயங்கள் இப்போது நடந்துள்ளன. முதலாவது, இனி மருத்துவராக வேண்டுமானால் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு…

எங்கிருக்கிறாள் அவள்? (ஏப்ரல் -16)

இவள் பெயர் பாரதமாதா.  வேலைவெட்டி இல்லாத நேரங்களில் இவள் பவனி வருவாள்.  பாஸிஸ சக்திகள் அரசியல்ரீதியில் தோல்வியடையும் நேரங்களிலும் இவள் வரக்கூடும். மோடி ஆட்சியின் மீதான அதிருப்திகள் பரவிவருவதால் பாரத…

வெறுப்பூட்டும் தேசபக்தி (மார்ச்-16)

இந்தியத் தேசபக்தி, அதன் இயல்பான தன்மையில் வெளிவருவதில்லை.  அத்ற்கென்று சில விநோதமான அரசியல் இயக்கங்கள் உள்ளன;  அந்த இயக்கங்களின் தேசபக்தக் குரல்களும் வெறுப்புணர்வின் அடிப்படையில் அமைந்தவையாகும்.இந்தியத் தேசபக்தி வெற்றுத்தனமான திரைப்பட…

24மணி நேரம் தேவையா? (பிப்ரவரி-16)

நாட்டிலுள்ள வங்கிகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், திரை அரங்குகள் ஆகியவற்றை இனி 24மணி நேரமும் செயல்பட வைக்கும் யோசனையில் புதிய சட்டம் கொண்டுவர மோடி அரசு…

கடமைகளும் பொறுப்பும் (ஜனவரி-16)

2015ஆம் ஆண்டு தனது மழை, வெள்ளச் சூறையாடலின் மூலம் கடுமையான இழப்பைத் தமிழக மக்களுக்கு விட்டுச் சென்றுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், பொருளாதார ரீதியிலான வீழ்ச்சியில் இருக்கிறது.…

தண்ணீர்த் தேசம் (December 15)

சென்னை நகரமும் கடலூரும் தூத்துக்குடியும் உள்ளிட்ட தமிழகம் இன்று மறுவாழ்வு பெற்றுள்ளது.  பலப்பல நாட்களாக எங்கும் மரண ஓலங்கள், பேரழிவுகள், பெருந்துயரங்கள்.  எழுதிஎழுதிப் பார்த்தாலும் இன்னும் எழுத அனந்தகோடித் துயரங்கள்…