அருள்மறை அறிய அரபி மொழியின் அவசியம்

  அருளாளன் அல்லாஹ் அவனிக்கு அருளிய அளப்பரிய அருட்கொடை அருள்மறை அல்குர்ஆனாகும். அல்குர்ஆனை அறிவதும், அதன் ஆழமான அர்த்தங்களை விளங்குவதும் அனைத்து இஸ்லாமியர்களுக்கும் அவசியம் என்பதில் இருவேறு…

வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:

  பனு இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு ஆபித் (இறை தியானத்தில் மூழ்கியவர்) வாழ்ந்து வந்தார்.  அவரது காலத்தில் அவரை விட இறைபக்தியில் ஆழ்ந்தவர் வேறு யாருமில்லை எனலாம். …

நம்பினால் நம்புங்கள் !

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் –  *ஒட்டகப்பால்*. ஒட்டகத்தை விட, அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – *கங்காரு எலி*. துருவக்…

தஃவா பணியில் தர்ஹாக்கள்

முஸ்லிம் சமூகத்தில் பொதுவாக தர்ஹாக்களை பற்றிய ஒரு அதிருப்தி உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால்? இஸ்லாமிய தஃவா எனும் பிரச்சாரக் களத்தில் பங்காற்றுவதாக கூறிக் கொள்பவர்களே…

உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’

  உலக முஸ்லிம்களின் நினைவுச் சின்னம் ‘தர்கா’ தர்காக்களை மிக எளிமையான சூத்திரமாக இறந்தவர்களின் புதைகுழிகள் மீது எழுப்பப்படும் கட்டடம் அல்லது இறந்த இடமாய் கற்பனை செய்து…

நோயும் சிகிச்சையும்

  நோயும் சிகிச்சையும் உலகில் நோய்கள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் மருந்துகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.  குறிப்பாக ஒரு வியாதிக்கு மருந்து இல்லை என்று சொன்னால் அது மருத்துவர்களின்…

ரஜப் வரும் முன்னே, ரமளான் வரும் பின்னே

கால நேரங்களையும் மனிதர்களையும் படைத்த அல்லாஹ், அவற்றில் தான் விரும்பியதை சிறப்பாக்கியும் வைத்திருக்கிறான். அந்த வகையில் மனித இனத்தில் நபிமார்களை அவர்களில் சிறப்பாக்கி வைத்திருப்பதுடன் ‘உலுல் அஸ்ம்’…

இஸ்லாமிய வணிகவியல்- தொடர் 1

வணிகமே பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இவ்வுலக வாழ்க்கையில் அச்சாணியாகத் திகழ்வது பொருளாதாரம் தான். அதேநேரத்தில்பொருள்மட்டுமே வாழ்க்கை இல்லை. இவ்வுலக வாழ்க்கைக்குப்பின் மறுமை என்று ஒன்று உண்டு. அந்தவாழ்வின் அழியாச்…

இமாம் அபூஹனீஃபா(ரஹ்) இமாம் அபூயூஸுஃபுக்கு(ரஹ்) சொன்ன விதிமுறைகள்

  மார்க்கச் சட்ட நிபுணர்களின் வரிசையில் இமாம் அபூஹனீஃபா(ரஹ்) சிறப்பான இடத்தை வகிக்கின்றார்.  இவர் ஏழைக் குடும்பத்தில் பிறந்த மாணவர்களுக்கு கல்வி, மார்க்க ஞானம்,  மார்க்கச் சட்டப்…

தப்லீக்வாதியிடம் வஹ்ஹாபிஸத்தின் துர்வாடை

             ஏகத்துவம் எனும் எழில் ஜோதியை ஏந்தி அல்லாஹ் ஒருவன் என்ற சங்கநாதத்தைப் பாரில் பறையடித்து உரைக்க வந்த நபிமார்களில்…