கனிகளை உண்போம்! பிணிகளை வெல்வோம்!!

நெல்லிக்கனி (பெரியது)) நாட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லிக்கனி சாறு உடல் சூட்டைத் தணிக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும். செரிமானத்தை சீராக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி நீக்கும்,…

புறம் பேசுவதை புறந்தள்ளுவோம்!!

படைப்பினங்களிலேயே ஆக உயர்ந்த படைப்பாக அல்லாஹ் மனிதனைப் படைத்திருக்கின்றான். அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதனுக்கு அளவில் மிகச்சிறியதாக இருக்கும் நாவை வழங்கி பேசும் ஆற்றலை தந்திருக்கின்றான். அளவில் சிறிதாக…

மௌலவி ஆலிம் பட்டம்இந்த இதழில்

மௌலவி ஆலிம் பட்டம்

மத்ரஸாக்களில் பயிற்றுவிக்க படும் ஆலிம் பட்டப்படிப்பை படித்தவர்கள் தாம் இஸ்லாமிய சமுதாயத்தின் அஸ்திவாரமாகும் அவர்கள் இல்லையென்றால் இஸ்லாமியர்கள் நிலைமை மோசமாகி விடும் அவர்கள் வழிகேட்டில் விழ வாய்ப்புண்டு…

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வரலாறு

முன்னுரை وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். (அல்குர்ஆன் : 92:17) الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌‏ (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய…

வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா?

கேள்வி : வெள்ளிக்கிழமை அன்று அரஃபா நோன்பு வைக்கலாமா? உமர் காதிரி – மதுரை பதில் : துல்ஹஜ் மாதம் பிறை 9 அன்று அரஃபா நோன்பு…

இயக்கங்களும் இளைஞா்களும் ( தலையங்கம் )

  எந்தவொரு இயக்கத்திலும் அமைப்பிலும் பங்கேற்காத தனித்து செயல்படக்கூடிய முஸ்லிம் இளைஞனை சந்திப்பதே தற்பொழுது அரிதாயிருக்கிறது. சுற்றுலாத்தலங்களில் தினம் தினம் புதிதாய் துவங்கப்படும் தட்டுக்கடைகளை போன்று முஸ்லிம்…

 மீலாது: இன்றும் இனியும் !

நவீன வஹ்ஹாபிகளின் வருகைகளுக்குப் பிறகு மீலாது விழாக்கள் சற்று வீழ்ச்சிகண்டன. மீலாது மேடைகள் இனி மீளாது என்று சொல்லும் அளவுக்கு அவை கீழே தள்ளப்பட்டன. எனினும் அவை…

மாநபி (ஸல்) அவர்கள் பிறந்த வசந்த காலமும் !!! இப்லீஸ்களின் கசந்த காலமும் !!!!!

  அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அவதரித்த ரபீயுல் அவ்வல் மாதம் பிறந்து விட்டால் சில அற்பப் பதர்கள் ஓலமிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விடுகின்றன. குறிப்பாக…

அண்ணலாரும் அறிவியலும் – தொடர் 1

இறைவன் தன் அடியார்களுக்கு 4 விதமான வேதங்களை தன்னுடைய நபிமார்களுக்கு அனுப்பி வைத்து போதிக்கச் செய்தான். இந்த வேதங்கள் அந்தந்த காலகட்டத்தில் மக்கள் எதில் திளைத்திருந்தார்களோ அதன்…

அரசியலின் அரிச்சுவடி அண்ணல் நபி (ஸல்)

  அரசியல் ஒரு சாக்கடை என்பது வழக்குமொழி. இன்றைய அரசியல்வா(வியா)திகள் நீதி,நேர்மை, நாணயமற்றவர்களாகவும் ஊழல், இலஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுபவர்களாகவும், கேவலமான குணங்கள்; உடையவர்களாகவும் இருப்பதால் இந்த உவமானம்…