வஹப் இப்னு முனப்பஹ் (ரலி) கூறுகிறார்கள்:

  பனு இஸ்ராயீல் சமூகத்தில் ஒரு ஆபித் (இறை தியானத்தில் மூழ்கியவர்) வாழ்ந்து வந்தார்.  அவரது காலத்தில் அவரை விட இறைபக்தியில் ஆழ்ந்தவர் வேறு யாருமில்லை எனலாம். …