நடிகர் விவேக் தன் இறப்பின் மூலம் அழுத்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்!

கொரானா தடுப்பூசி போடுவதாலும், மற்றவர்களைப் போட வைப்பதாலும் நாட்டிற்கும், மக்களுக்கும் நன்மை செய்வதாக எண்ணி, தன் உயிரை பறி கொடுத்ததன் மூலம், உண்மையான விழிப்புணர்வை தந்துள்ளார்! அவருக்கு…

கனிகளை உண்போம்! பிணிகளை வெல்வோம்!!

நெல்லிக்கனி (பெரியது)) நாட்டு நெல்லி அல்லது பெரிய நெல்லிக்கனி சாறு உடல் சூட்டைத் தணிக்கும், இரத்தத்தை சுத்தம் செய்யும். செரிமானத்தை சீராக்கும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி நீக்கும்,…

நோயும் சிகிச்சையும்

  நோயும் சிகிச்சையும் உலகில் நோய்கள் எத்தனை உண்டோ அத்தனைக்கும் மருந்துகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான்.  குறிப்பாக ஒரு வியாதிக்கு மருந்து இல்லை என்று சொன்னால் அது மருத்துவர்களின்…

வெந்தயம்

வெந்த+அயம்* அயம் என்றால் இரும்பு* உடலுக்குத் தேவையான அதிகப்படியான இரும்புச் சத்தைக் கொண்டது வெந்தயம்* சூடா  வெந்தய டீ குடிச்சா என்னென்ன #நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? வெந்தயம்…

இறைத்தூதரின் இயற்கை மருத்துவம்

‘மனித இனத்தைப் படைத்த நோக்கமே இறையுணர்வை இதயத்துள் இருத்தி, அவனை வணங்குவதற்காகவும் துதிப்பதற்காகவுமே’ என்பதை அந்த இறைவனை அழுத்திச் சொல்கிறான்.  அதனால் மனுக்குலம் அடைந்து கொள்ளும் நன்மைகளையும்…

பிணிகள் போக்கும் பூக்கள்

  இறைவன் எதையும் வீணுக்காகப் படைக்கவில்லை என்பதை பூக்களும் மணமாகவும், மவுனமாகவும் பேசுகின்றன.  அவற்றின் பேச்சைக் கேட்பவர்க்கு மருந்தாகி உதவுகின்றன. இலை முதல் வேர் வரையிலான தாவர…