ஸஹாபாக்கள் வலிமார்கள் போதித்த வஹ்ததுல் வுஜூத்

நான் அல்லாஹ்வைத் தவிர வேறொன்றையும் பார்க்கவில்லை, என் உள்ளே இருக்கிற விஷயத்தை நான் வெளியிடுவேனானால், ஆழமான கிணற்றில் விடப்பட்ட கயிறு துடிப்பதை போன்று நீங்களும் துடிப்பீர்கள் ​ஸெய்யதுனா…

முப்பது பிடிக்கா மூதேவிகள்

ரமளான் பிறை 29 அன்று பிறை பார்க்க வேண்டும், பிறை தென்படாவிட்டால் ரமளானை முப்பதாக முழுமைப்படுத்த வேண்டும் என்பது நபி மொழியும், நபி வழியுமாகும். ஆனால், முப்பது…

“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -3

தள்ளாடித் தள்ளாடி நடந்து சென்றார் அந்த மனிதர். தொண்டுக் கிழவரல்லர் அவர் . வாலிபப் பருவத்தினர்தாம்.  அவரின் தள்ளாட்டத்துக்குக் காரணம் முதுமையின் தாக்கமல்ல, போதை மயக்கம். ஆம்…

“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -2

~~~~  (  2 )   ~~~~~ “அபு துராப் பக்ஃஷி” என்கிற அந்த இறைநேசரின் உள்ளத்தில் நீண்ட நாட்களாக ரொட்டியும், முட்டை குருமாவும் சாப்பிடவேண்டும் என்கிற ஆசை…

“சூஃஃபித்துவ ஞானங்களை அறிவோம்”… தொடர் -1

~~~~ ( 1 ) ~~~~ மன்னர் ஹாரூன் ரஷீத் பாதுஷா அவர்களும் அவர்களது அருமை துணைவி சுபைதா அம்மையாரும் ரம்மியமான அந்த காலைப் பொழுதில் ஓர்…

அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் வரலாறு

முன்னுரை وَسَيُجَنَّبُهَا الْاَتْقَىۙ‏ இறை அச்சமுடையவர்தான் அதிலிருந்து தப்பித்துக்கொள்வார். (அல்குர்ஆன் : 92:17) الَّذِىْ يُؤْتِىْ مَالَهٗ يَتَزَكّٰى‌‏ (அவர் பாவத்திலிருந்து தன்னைப்) பரிசுத்தமாக்கிக் கொள்வதற்காக தன்னுடைய…

இறைவா! உன் நேசத்தைத் தேடி..,

 நபி ﷺ அவர்கள் கூறினார்கள் ; قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَاوُدُ عَلَيْهِ السَّلامُ : اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ ، وَحُبَّ…

பிரார்த்தனை! அதுவே ஒரு வணக்கம்

(இணையத்தில் படித்தது –தொகுத்தவர் – அபுல்ஃபவ்ஸ்) டாக்டர் அஹ்மத் ஒரு பிரபலமான மருத்துவர். அவர் ஒரு தடவை ஒரு முக்கியமான மருத்துவ மாநாட்டுக்குப் புறப்பட்டார். அது இன்னொரு…